செங்கோல் பெற்ற பிடிஆர்-ன் தாயார்

82பார்த்தது
செங்கோல் பெற்ற பிடிஆர்-ன் தாயார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், அமைச்சர் பி.டி.ஆரின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன், செங்கோலை பெற்று பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பித்தார்
செங்கோல் பெறும் நடைமுறைகளை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை தொடர்ந்து செங்கோல் அறங்காவலரிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி