விக்கிரவாண்டி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

61பார்த்தது
விக்கிரவாண்டி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூா், கக்கன்தெரு புது காலனியைச் சோ்ந்தவா் மு. சேகா் (60). இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவதியுற்று வந்த சேகா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி