தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

76பார்த்தது
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ‘ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் உள்ளது. ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (செப்.9) அதிகாலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி