தந்தை மாயம் மகன் புகார்

58பார்த்தது
தந்தை மாயம் மகன் புகார்
விழுப்புரத்தில் தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், ஜால்னா முதலி தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 70; இவர், கடந்த 15ம் தேதி தனக்கு வீசிங் பிரச்னை உள்ளதால், பழைய அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி வர சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மகன் உதயகுமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி