பாதுகாப்பு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
பாதுகாப்பு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி, இ. ஆ. ப. , அவர்கள் இன்று (29. 04. 2024) நேரில் பார்வையிட்டதுடன், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வருகைப்பதிவேட்டினை ஆய்வு செய்தார்*.

தொடர்புடைய செய்தி