பூசணிக்காய் சுற்றியும் தேங்காய் உடைத்தும் அனுப்பிவைப்பு

1078பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி ஊராட்சியில், பிடிஓ அலுவலகத்தில் இருந்து, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்கு பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு வாகனத்தின் மூலம் அனுப்பும் பணி இன்று (ஏப் 18) திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது வாகனங்கள் செல்லும் பொழுது தேங்காய் உடைத்தும் பூசணிக்காய் சுற்றியும் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி