மாலை 6 மணிக்கு பிறகும் வாக்களிக்கலாம்

82பார்த்தது
மாலை 6 மணிக்கு பிறகும் வாக்களிக்கலாம்
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்தார். “காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும், 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும், கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி