திண்டிவனம் நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் சி. வி. சண்முகம்

63பார்த்தது
திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி ரவீந்திரன் துரைசாமி மற்றும் கௌதமன் ஆகியோர் மீதான புகாரை வாக்குமூலமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி