நாக்கை வெட்ட சொன்ன மாஜி அமைச்சர் மீது புகார்

64பார்த்தது
பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை நாக்கை வெட்ட வேண்டும் என்று தொண்டர்களிடையேயும், பொதுமக்கள் இடையேயும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையில் பேசிய அ. இ. அ. தி. மு. க. , வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் காவல் நிலையத்தில் பாஜக இளைஞர் அணி மாநில செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் பாஜக வினர் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி