செஞ்சியில் வாக்களித்த அமைச்சர் மஸ்தான்

605பார்த்தது
செஞ்சியில் வாக்களித்த அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, செஞ்சி புனித மிக்க மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி