செஞ்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

76பார்த்தது
தமிழக முழுவதும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதியை அடைந்து வரும் நிலையில் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் ஆகியவற்றை திறந்து வருகின்றனர் அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு பகுதியில் செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலதுறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி