விமர்சியாக நடைபெற்ற தீமிதி திருவிழா

65பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அங்காளம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மாலை அணிந்து தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தியும் பறவைக்காவடி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி