விஜயகாந்தின் மைத்துனர் மனைவியிடம் மோசடி

1052பார்த்தது
விஜயகாந்தின் மைத்துனர் மனைவியிடம் மோசடி
விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதீஷின் மனைவி பூர்ணஜோதியிடம் வீடு கட்டித் தருவதாகக் கூறி சந்தோஷ் சர்மா, சாகர் என்ற நபர்கள் ரூ.43 கோடி பணம் பெற்றுள்ளனர். ஆனால், அவருக்கு வீடு ஒதுக்காமல் வேறொருவருக்கு வீடு தரப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பூர்ணஜோதி அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி