இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி

50பார்த்தது
இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் சைரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி கூறியுள்ளார். இப்படத்தில் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து எடுக்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்படத்தை தொடர்ந்து, மேலும் 2 படங்களை அவரே இயக்கி நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். யோகிபாபு-ஜெயம் ரவி படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி