முதல் மாநாட்டிலேயே சீமானை சீண்டிய விஜய்?

52பார்த்தது
முதல் மாநாட்டிலேயே சீமானை சீண்டிய விஜய்?
மீன் கதை மற்றும் மாற்று அரசியல் மூலம் தவெக தலைவர் விஜய் நாதக சீமானை சீண்டியுள்ளதாக இணையத்தில் விவாதம் வெடித்துள்ளது. தவெக மாநாட்டில் விஜய், மீன் பிடித்து கொடுக்கக் கூடாது. மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என சிலர் சொல்வார்கள். நாங்கள் வேறு மாதிரி. முடிந்தவர்கள் மீன் பிடிக்கட்டும், முடியாதவர்களுக்கு நாங்கள் பிடித்து கொடுத்து வாழ வைப்போம். எங்களின் அரசியல் கொள்கை எதார்த்தமானது. மாற்று அரசியல், மாற்று சக்தி என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி