மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் கவலை தருகிறது

72பார்த்தது
மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் கவலை தருகிறது
கோவாவில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்தார். மாதவிடாய் நாட்களில் ஒதுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை மேற்கோள் காட்டிய அவர், ”இப்போதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீடுகளில் நுழைய தடை இருப்பது வேதனை தருகிறது. தொலைதூரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் நாட்டின் பிரதிபலிப்பே.” என்றார்.

தொடர்புடைய செய்தி