சத்துவாச்சாரியில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

50பார்த்தது
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து 1134 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அகராதி வழங்குதல் 1134 நபர்களுக்கு அன்னதான வழங்குதல் மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மருத்துவர்கள் பங்குபெறும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் தூய்மை பணியாளர்களுக்கு சேவைகள் மற்றும் நல திட்ட வழங்குதல் நிகழ்ச்சி வேலூர் காந்திநகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது டாக்டர் அம்பேத்கர் சமூக சேவை மற்றும் பாதுகாப்பு நல அமைப்பு கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் கதிரவன் தலைமையில் 20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரீகன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் அப்பு பால் பாலாஜி ராமஜெயம், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன், திராவிடன், சசிகுமார், சின்னா, ராகவா, சிவராஜ், ஊர் நாட்டான்மை பாண்டியன், சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் மாணவர்கள் ஏராளமானூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி