ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

57பார்த்தது
ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
ராணிப்பேட்டை நகரம், சிப்காட், வாலாஜா, ஒழுகூர் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் நாளை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை, நவல்பூர், காரை, புளியங்கண்ணு, அம்மூர், வேலம், வாலாஜா, விசி மோட்டூர், வள்ளுவம்பாக்கம், தலங்கை, வளவனூர், அனந்தலை உள்ளிட்ட கிராமங்களில் நாளை மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி