பெண் நோயாளிக்கு தூய்மை பணியாளர் குளுக்கோஸ் போடும் அவலம்!

52பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் குளுக்கோஸ் போடுகிறார் இந்த சம்பவத்தை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோவாக எடுக்கும் போது தூய்மை பணியாளர் அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கிறார்.
ஆனாலும் எந்தவித மறுப்பும் இல்லாமல் தூய்மை பணியாளர் தொடர்ந்து பெண் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றும் வீடியோ வைரலாகியுள்ளது

தொடர்புடைய செய்தி