ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை பக்தோசித பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தெய்வீக காட்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோயில் நிர்வாக ம் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.