ராணிப்பேட்டையில் தி. மு. க. சார்பில் நீர் மோர் பந்தல்!

59பார்த்தது
ராணிப்பேட்டையில் தி. மு. க. சார்பில் நீர் மோர் பந்தல்!
ராணிப்பேட்டை நகரம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தி. மு. க. சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், குளிர்பானங்களை வழங்கினார்.

இதில் ஈஸ்வரப்பன் எம். எல். ஏ. , நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர செயலாளர் பூங்காவனம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி