வேலூர்: மழை காலத்தில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

57பார்த்தது
வேலூர்: மழை காலத்தில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால் ஆற்காடு வட்டாட்சியர்- 04172-235568, 97903 38055, வட்டாட்சியர்- 04172-299808, 74188 26834, சோளிங்கர் வட்டாட்சியர்- 04172-290800, 79040 46386, வட்டாட்சியர்- 04177-247260, 90033 90636, கலவை வட்டாட்சியர்- 04173-290031, 80726 01378 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி