வாலாஜாவில் 17. 5 மில்லி மீட்டர் பதிவு!

81பார்த்தது
வாலாஜாவில் 17. 5 மில்லி மீட்டர் பதிவு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதுடன், இரவு, அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு திடீரென மழை பெய்தது. அதிகபட்சமாக வாலாஜாவில் 17. 5 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் மாவட்டத்தில் பல் வேறு பகுதியில் பெய்த மழையின் அளவு ஆற்காடு-17. 2, கலவை - 12. 2, ராணிப்பேட்டை-9. 2, காவேரிப்பாக் கம்-9. 2, அம்மூர்- 9, அணைக்கட்டு- 6. 4. , பனப்பாக்கம் 1. 8. ஆகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி