இந்தியாவில் ஊசி விளையாட்டில் முதலிடம் பிடித்த சஞ்சய்

68பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சார்ந்த நரிக்குறவர் இனத்தை சார்ந்த சஞ்சய் இந்தியா அளவில் ஊசி விளையாட்டில் முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய சஞ்சய்க்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவருடைய வரவேற்புக்காக ரயில் நிலையத்தில் மேளதாளத்துடன் 50க்கும் மேற்பட்டோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி