நாட்றம்பள்ளி பகுதியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

70பார்த்தது
நாட்றம்பள்ளி பகுதியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி நாட்றம்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின்(RSS) சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் (நேற்று அக்டோபர் 6 மாலை) முருகன் கோவிலில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் நகர பகுதியை சேர்ந்தவர்கள், மாதனூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், , ஜோலார்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி