டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி பொதுமக்கள் மனு

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது


மின்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் காலி மதுபாட்டில்களை மின்னூர் பிரதான சாலை, விவசாய நிலங்களில் வீசுகின்றனர். இதனால், விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மின்னூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி