பேருந்தில் இருந்து முதியவரின் உடலை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர்

57பார்த்தது
பேருந்தில் இருந்து முதியவரின் உடலை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முதியவர் அண்மையில் செங்கல்பட்டு அரசு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இரக்கமின்றி பேருந்தில் இருந்து முதியவரின் உடலை ஓட்டுனர் நடுவழியில் இறக்கிவிட்டார். தொடர்ந்து ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரை செய்த நிலையில் ஓட்டுனரை பணி நீக்கம் செய்தும், நடத்துனரை பணியிடை நீக்கம் செய்தும் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி