இரவு நேரங்களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள்

59பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் அதுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் அங்கு சுற்றித்திரிவதால் அவழியாக சென்று வரக்கூடிய பொதுமக்கள் பெரும் அளவில் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் ஆங்காங்கே வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறி நாய்கள் கடித்து பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் வாணியம்பாடியில் இது போன்ற அவலங்கள் இருந்தும் நகராட்சிக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் அது மட்டும் இன்றி அவபோது நாய்களின் வீடியோக்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி