ஆம்பூரில் குருஜி சேவா அறக்கட்டளை சார்பில் தூய்மை பணி

64பார்த்தது
ஆம்பூரில் குருஜி சேவா அறக்கட்டளை சார்பில் தூய்மை பணி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் (இன்று அக்டோபர். 2) இரண்டாம் நாள் தூய்மை இந்தியா தூய்மை பணியாக ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள மயானத்தை குருஜி சேவா அறக்கட்டளை மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மயானத்தில் வேலை செய்பவர்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி