பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஒ. சஸ்பெண்ட்

84பார்த்தது
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஒ. சஸ்பெண்ட்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு செல்வகாந்தன் என்பவரிடம் பரணிப்புத்தூர் வி.ஏ.ஓ. கிரண்ராஜ் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டது குறித்து சமூக வலைதளத்தில் செல்வகாந்தன் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து செல்வகாந்தன் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி