உ.பி. ரயில் விபத்து- பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

70பார்த்தது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சண்டிகர் - திப்ரூகர் விரைவு ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது ரயிலில் இருந்த 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் உத்திரப்பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி