குழந்தைகள் வளர்ப்பில் ஆபத்தான இரண்டு அணுகுமுறைகள்.!

82பார்த்தது
குழந்தைகள் வளர்ப்பில் ஆபத்தான இரண்டு அணுகுமுறைகள்.!
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் இரண்டு முறைகள் மிக ஆபத்தாக இருப்பதாக மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலாவது குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளர்ப்பது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வது. இரண்டாவது வீட்டிற்கு வெளியிலேயே விடாமல் பொத்தி பொத்தி வளர்ப்பது ஆகிய இரண்டுமே தவறான முறைகள். இதனால் குழந்தைகள் பலவீனமான மனதுடன், துணிவின்றி, உறுதியில்லாத நபர்களாக வளர்வார்கள் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி