லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

56பார்த்தது
லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டத்தில் லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்தியூர் அருகே தேங்காய்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்ற போது திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் மணிமுத்து காயங்களின்றி உயிர் தப்பினார். எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது லாரி நிலைதடுமாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி