கூட்ட நெரிசலில் பயணம் - மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

68பார்த்தது
இந்தியாவில் ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை. வந்தே பாரத் ரயிலுக்கு கொடுக்கப்படும் கவனம் சாதாரண ரயில்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என பயணிகள் கூறி வருகின்றனர். அதனை உறுதிபடுத்தும் விதமாக ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் கூட்ட நெரிசலில் ஏறி, கால் வைக்க கூட இடமில்லாமல், குளியலறையில் நின்று செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி