மோடி ஆட்சிக்கு வந்தால்.. நிர்மலா சீதாராமன் கணவர் எச்சரிக்கை

47670பார்த்தது
மோடி ஆட்சிக்கு வந்தால்.. நிர்மலா சீதாராமன் கணவர் எச்சரிக்கை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், மோடி ஆட்சி குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தேர்தலே நடக்காது. இந்திய அரசியலமைப்பு மற்றும் வரைபடமே மாறும். மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும் எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி