கொலை செய்யும் வீடியோக்களை பார்த்து திருநங்கை படுகொலை!

67பார்த்தது
கொலை செய்யும் வீடியோக்களை பார்த்து திருநங்கை படுகொலை!
இங்கிலாந்தில், பெற்றோருக்குத் தெரியாமல் கொலை செய்யும் சினிமாக காட்சிகளைப் பார்த்துவிட்டு இரண்டு சிறுவர்கள் நிஜ வாழ்க்கையில் கொலை செய்துள்ளனர். இரண்டு பேரும் ஆத்திரத்தில் 16 வயது திருநங்கையை கத்தியால் குத்தி கொன்றனர். கொலையாளிகளை ஸ்கார்லெட் ஜென்கின்சன் மற்றும் எடி ராட்க்ளிஃப் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். திருநங்கையான பிரியனா கே, இந்த இரு சிறுவர்களால், 28 முறை கத்தியால் குத்தப்பட்டார். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி