மண் சரிவில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

71பார்த்தது
மண் சரிவில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அதிகாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹50,000 இழப்பீடு வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி