ரூ. 158 கோடி மோசடி.. வீட்டிலிருந்து பணிபுரியும்படி நூதனம்!

67பார்த்தது
ரூ. 158 கோடி மோசடி.. வீட்டிலிருந்து பணிபுரியும்படி நூதனம்!
பகுதி நேர வேலை என்ற பெயரில் மற்றொரு மாபெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில், வேலை தருவதாக கூறி மக்களை ஏமாற்றி ரூ.158 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலை பெங்களூரு நகர போலீசார் பிடித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த அமீர் சோஹைல் மற்றும் இனயத் கான், மும்பையைச் சேர்ந்த சையது அப்பாஸ் அலி, மிதுன் மணீஷ் ஷா, நைனா ராஜ், சதீஷ் மற்றும் ஷஷிகாந்த் ஷா, ஹைதராபாத்தை சேர்ந்த நயாஸ், அடில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி