தாயைப் போலவே மனோரமாவுக்கும் நடந்த சோகம்

56பார்த்தது
தாயைப் போலவே மனோரமாவுக்கும் நடந்த சோகம்
மனோரமா சிறு வயதாக இருந்தபோது அவரது தந்தை அவர்களை விட்டுச் சென்றார். மனோரமா வளர்ந்து ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையால் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கூறியதை கேட்ட ராமநாதன், மனோரமாவை விட்டு பிரிந்து சென்றார். கைக் குழந்தையுடன் மனோரமா தனி ஒரு ஆளாக நின்று படங்களில் நடித்து அவரை வளர்த்தார். ஆனால் அந்த மகனும் தவறான பாதையில் சென்றதால், மனோரமா வேதனையிலேயே இறுதி காலத்தை கழித்தார்.

தொடர்புடைய செய்தி