பெண் ஐடி ஊழியரை கத்தி முனையில் சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்

53பார்த்தது
பெண் ஐடி ஊழியரை கத்தி முனையில் சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்
சென்னையை சேர்ந்த 29 வயது பெண் ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று (அக். 15) சொந்த ஊரில் இருந்து அதிகாலையில் ஹைதராபாத் வந்த அவர் ஆட்டோவில் பயணம் செய்த போது ஆட்டோ ஓட்டுனர் மறைவான பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அங்கு இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி