இன்று (செப்.30) சக்தி வாய்ந்த சோம வார பிரதோஷம்.!

62பார்த்தது
இன்று (செப்.30) சக்தி வாய்ந்த சோம வார பிரதோஷம்.!
சிவனுக்குப் பிடித்தமான திங்கட்கிழமையில் பிரதோஷம் வருவது மிகச்சிறப்பு. அந்த சோமவார பிரதோஷத்தில் சிவராத்திரியும் சேர்ந்து வந்திருப்பதால் இன்றைய நாள் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிவராத்திரியில் ஒருவர் ஈசனை நினைத்து வழிபட சொர்கலோக பாக்கியம் கிடைக்கும். 24 வருடங்கள் தொடர்ந்து ஒரு சிவராத்திரி விரதம் இருந்தால், அவர்கள் முக்தியை அடைவார்கள். அவர்களது 21 தலைமுறைகளும் நற்கதியை அடையும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி