நாளை (அக்.1) முதல் தேவையற்ற SMS-களுக்கு தடை

63பார்த்தது
நாளை (அக்.1) முதல் தேவையற்ற SMS-களுக்கு தடை
பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் SMS-ல் தவறான இணைப்புகளை அனுப்புதல் போன்றவற்றை தடுப்பதற்காக அக்.1 முதல் டிராய் புதிய விதியை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி டிராபிக்கில் அனுமதி பட்டியலில் சேர்க்கப்படாத URL-கள், ஓடிடி இணைப்புகளை தடுக்குமாறு அனைத்து தொலைதொடர்பு வழங்குநர்களையும் டிராய் வலியுறுத்தியுள்ளது. இந்த முயற்சியானது பயனாளர்களுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி