செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி ஆஜராக உத்தரவு

68பார்த்தது
செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி ஆஜராக உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அக்டோபர் 4ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அவரின் வழக்கு குறித்த விசாரணையை 14ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த நிலையில் மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக நேற்று (செப் 30) மீண்டும் பதவியேற்றார்.

தொடர்புடைய செய்தி