நவீன தற்கொலை மிஷின்.. நொடிகளில் பிரிந்த பெண்ணின் உயிர்

72பார்த்தது
தற்கொலை செய்துகொள்ள உதவும் நவீன மிஷினை சுவிட்சர்லாந்து நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மிஷினை முதல் முறையாக அமெரிக்காவை சேர்ந்த 64 வயதான பெண் பயன்படுத்தி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அப்பெண் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நன்றி: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி