இன்று (செப்டம்பர் 11) தேசிய மௌன தினம்

73பார்த்தது
இன்று (செப்டம்பர் 11) தேசிய மௌன தினம்
இன்று (செப்டம்பர் 11) தேசிய மௌன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மௌன விரதம் என்ற பெயரில் கடைபிடித்து வருகின்றனர். ஒரு நாள் பேசாமல் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மன அழுத்தம் குறையும். கோபத்தில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதி பெறும். எதிர்மறை சிந்தனைகள் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மாதம் ஒரு முறையாவது பேசாமல் மௌன விரதம் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி