கண்களுக்குக் கீழே உள்ள கருமையை போக்க!

561பார்த்தது
கண்களுக்குக் கீழே உள்ள கருமையை போக்க!
கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் என்பது இன்றைய காலத்தில் பலருக்கும் உள்ள பிரச்சனை. இதனால் முகம் அழகாக தெரிவதில்லை. இதற்குக் காரணம் இரவில் தாமதமாகத் தூங்குவதும், சரியாகச் சாப்பிடாததும்தான். இந்த சிக்கலை சமாளிக்க உருளைக்கிழங்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு சாறு எடுத்து அந்த சாற்றை பருத்தியுடன் முகத்தில் தடவ வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் வித்தியாசம் தெரியும்.

தொடர்புடைய செய்தி