ஆன்மீக சுற்றுலா சென்ற 6 பேர் விபத்தில் பலி

71பார்த்தது
ஆன்மீக சுற்றுலா சென்ற 6 பேர் விபத்தில் பலி
ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 6 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தோலி அருகே இன்று (செப்., 15) அதிகாலை 4:30 மணியளவில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிகார் மாவட்டத்தில் உள்ள காது ஷியாம் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி