பச்சையம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் தாலாட்டு.

65பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் வனப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயில் உள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமி முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. காலை பச்சையம்மன், மற்றும் சப்தகன்னி களுக்கும், முனிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலைபச்சையம்மன் மகாராணி அலங்கார ரூபத்தில் அலங்ககரிக்கப்பட்டுகோவிலை வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தில் அமர்த்தப்பட்டு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி பச்சையம்மனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி