திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரை

60பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பலர் ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது படி இன்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் முன்பு இருந்து திருப்பதி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி