14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

64பார்த்தது
14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தாய் திட்டியதால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஜோத்பூர் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று இரண்டு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மருத்துவக் கழிவுகள் கொட்டும் இடத்தில் வைத்து இந்த கொடூரத்தை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி